Tuesday, November 10, 2009

எவ்வழி ???


செல்லும் இடத்திலெல்லாம்,
புதிதாய் ஓர் கற்பனை பிறக்க...
அதன் வாயிலில் எப்பொழுதுமே
நிற்கிறாய் நீ!!!
கற்பனை வழியால் நீயா !!
உன் வழியால் கற்பனையா !!
எனினும் இரண்டுமே அழகு தானடி !!!!