பெண்ணே நீ,
பிறந்த வீட்டின் புகழை
நிலைநாட்ட வந்தவள்ளா??!!!
புகுந்த வீட்டின் புகழை
நிலைநாட்ட வந்தவள்ளா??!!!
பார் புகழ, தன் புகழை நிலைநாட்டடி.....
அனைத்து புகழும் ஆங்காங்கே
அதன் புகழை
பெற்று நிற்க்கும்...!!!


பேசியதோ, கேட்டதோ, கண்டதோ எதுவாக இருப்பினும்...
அன்பு கலந்த புன்னகையுடனும், அரவணைத்த அந்த கைகளின் மேன்மையுடனும்
தன் செல்லப் பெயரை கேட்க்கும் இந்த தருணமே
அனைத்தையும் மறக்க செய்தனவே.......
இத்தனை வலிமை கொண்டதோ பாசம் !!!!!!!!!
மற்றவர்களின் கவிதைகளை
படிக்கும் தருணத்திலும்
கேட்க்கும் நொடியிலும்
மெய் மறந்து வியப்படைந்த நான்,
என்னாலும் கவிதை என சில துளிகளை
தெளிக்க இயலும்
என மறந்து போனது
ஏனோ ?????????????