நீ என் அருகில் இருந்த வரை........
இன்பத்தை நேசித்தேன்!!
பயத்தை வெறுத்தேன்!!
தனிமையை வென்றேன்!!
பாசத்தில் மூழ்கினேன்!!
சுற்றத்தை மதித்தேன்!!
கவலையின்றி இருந்தேன்!!
என்னையும் காதலித்தேன்!!
ஆனால் இப்போ இவை அனைத்தையும்
நான் தொலைத்தது போல் இருக்கின்றதே.....
தொலைத்தது,
இவற்றையா அல்லது உன்னையா???
நான் உன்னைத் தொலைத்தேனா?!!
நீயாக விரும்பித் தொலைந்தாயா?!!

No comments:
Post a Comment