முத்துக்களின் சிதறல் ஓசையில் இனிமை கண்டேன் !!
மழையின் சாரல் ஓசையில் இனிமை கண்டேன் !!
மழையின் சாரல் ஓசையில் இனிமை கண்டேன் !!
கடலின் அலை ஓசையில் இனிமை கண்டேன் !!
குழலின் இசை ஓசையில் இனிமை கண்டேன் !!
குயிலின் கூவும் ஓசையில் இனிமை கண்டேன் !!
சலங்கையின் மணி ஓசையில் இனிமை கண்டேன் !!
சலங்கையின் மணி ஓசையில் இனிமை கண்டேன் !!
இவை அனைத்தையும் விட ஓர் மென்மையான இனிமையை கண்டேன் !!
உன் குரல் ஓசையின் இனிமைக்கு முன் உலகின் அனைத்தும் வழுவிழந்ததை கண்டேன் !!!!

No comments:
Post a Comment