Saturday, August 22, 2009

அழகே உருவானாயடி

கிளியிற்க்கோ அழகு அதன் பச்சையினாலடி!!
மயிலி்ற்க்கோ அழகு அதன் தோகையினாலடி!!
மானி்ற்க்கோ அழகு அதன் கொம்பினாலடி !!
குயிலி்ற்க்கோ அழகு அதன் ஓசையினாலடி !!
உனக்கோ அழகு எதனாலடி ??
உச்சி முதல் உள்ளங்கால் வரை,
நீ அழகாய் தெரிந்தாயடி!!!!


2 comments: