Monday, August 3, 2009

பிரதிபலிப்பு


ஆகாயத்தில் படர்ந்துக் கிடக்கின்ற கருமையான பாயில்
எண்ணற்று சிதறிக் கிடக்கின்றதே வெள்ளை முத்துக்கள்,
இந்த முத்துக்களுக்கு வெள்ளை நிறம் எவ்விடமிருந்து வந்தது???
நிலாவின் எதிரொளியா!!!!
அல்லது
தேவதைகளுடைய சிரிப்பின் எதிரொளியா!!!!
இல்லை
இப்புவியின் நல் இதயங்களின்
எதிரொளி !!

No comments:

Post a Comment