Friday, August 7, 2009

தித்தித்ததே...

எப்பொழுதுமே என் கண்ணிலிருந்து பெருகிய
கண்ணீர் உவர்ப்பாக இருந்த போதிலும்,
உன் நினைவால் பெருகிய கண்ணீர் மட்டும்
இனிக்கின்றதே!!!
இவ்வாறு அளவற்று இனிப்பை சேர்த்து,
என் வாழ்வை சுவையுற செய்த உமக்கு
என் கோடான கோடி நன்றிகள்...

No comments:

Post a Comment