தன்னிடமிருந்து ஒவ்வொரு இதழும் ஒன்றொன்றாக உதிரும் பொழுது,
தான் சவப்பெட்டியை நெருங்குகிறோம் என்று எண்ணுகிறது அந்த மனசு!
ஆனால் தன்னிடம் இன்னும் எத்தனை இதழ்கள் இருக்கென்று தெரியாது,
உதிர்ந்த இதழே தன்னுடைய இறுதி இதழாக இருக்கக் கூடாதா எனத்
துடிக்கிறது!!!...
No comments:
Post a Comment