Thursday, July 9, 2009

மெய் மறந்தது ஏனோ?

மற்றவர்களின் கவிதைகளை

படிக்கும் தருணத்திலும்

கேட்க்கும் நொடியிலும்

மெய் மறந்து வியப்படைந்த நான்,

என்னாலும் கவிதை என சில துளிகளை

தெளிக்க இயலும்

என மறந்து போனது

ஏனோ ?????????????



No comments:

Post a Comment