தழுவிய கரங்களின் மென்மையிலும்,
தந்த முத்தத்தின் சிலிர்ப்பினிலும்,
நோக்கி சிரித்த அன்பினிலும்,
உணர்ந்தேனே நான் முழுமையிலும்,
அந்த இறைவனின் படைப்பை, இந்த குழந்தையினிலும்!!!
No comments:
Post a Comment