Monday, July 13, 2009

உணர்ந்தேனே அனைத்தினிலும்!!!


தழுவிய கரங்களின் மென்மையிலும்,

தந்த முத்தத்தின் சிலிர்ப்பினிலும்,

நோக்கி சிரித்த அன்பினிலும்,

உணர்ந்தேனே நான் முழுமையிலும்,

அந்த இறைவனின் படைப்பை, இந்த குழந்தையினிலும்!!!

No comments:

Post a Comment