
இருபத்தைந்து வருடங்கள் கடந்த பாதையில்
ரோஜா இதழ்களும் அதன் முர்க்களுமாய் படர்ந்து கிடந்தனவே!!
ஆனால் இன்றோ
அதே பாதையை நினைவுக் கூர்ந்தால்,
நினைவில் நின்றவை என்னவோ
முற்கள் மட்டுமாகவே காட்சியளிக்கின்றதே
அப்போது
அந்த ரோஜா இதழ்கள் எல்லாம் எங்கே சென்றனவோ???

No comments:
Post a Comment