அனைத்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டி
போட்டி மனப்பான்மையுடன் திகழும் நான்...
என் உணர்வுகளுடன் விளையாட நினைக்கும்,
என் இனிய சுற்றத்தாரிடம் மட்டும்
மனம் தளர்ந்து போகிறேனே.....
இது
மனத் தளர்ச்சியின் அறிகுறியா??
அல்லது
பாசப் பிணைப்பின் அறிகுறியா??
இவர்களுக்கு
வெற்றியை பரிசாய் அளிப்பதா???
அல்லது
தோழ்வியை பரிசாய் அளிப்பதா???

Vilaiyattuku vithi muraigal undallavaa? Eanil athanpadi mudivedukkalamae...!
ReplyDelete