Wednesday, October 28, 2009

கவி துளி!!!


பறந்த வானம் போன்ற கற்பனைகள் !!
அதில் பொழியும் சொற்களோ நட்சத்திரங்கள் !!
பறந்து சிறகடிப்பதோ சிந்தனை சிதறல்கள் !!
அருவி போன்று பெருக்கெடுப்பதோ வரிகள் !!
உன்னை நினைக்கையிலே பிறக்கின்ற கருத்துக்கள் !!
உணர்பவர்களுக்கு நீ அளிப்பதோ பரிமாணங்கள் !!
அன்பர்களுக்கு நீ கொடுப்பதோ உன்னதங்கள் !!
வெவ்வேறு நிலையிலும் எடுப்பதோ தோற்றங்கள் !!
கவிதையுள் கவிதையை பொழியும் திறன்கள் !!
கவிதைக்கே கவிதையை காட்டும் வலிமைகள் !!
துளியிளிருந்தும் பிறக்கும் பாரம்பரிய எண்ணங்கள் !!
பிரபஞ்சமே உன் வர்ணனையால் வென்றவர்கள் !!!!

No comments:

Post a Comment