Tuesday, November 10, 2009

எவ்வழி ???


செல்லும் இடத்திலெல்லாம்,
புதிதாய் ஓர் கற்பனை பிறக்க...
அதன் வாயிலில் எப்பொழுதுமே
நிற்கிறாய் நீ!!!
கற்பனை வழியால் நீயா !!
உன் வழியால் கற்பனையா !!
எனினும் இரண்டுமே அழகு தானடி !!!!

No comments:

Post a Comment